03 July, 2006

ஐரோப்பிய பிரதிநிதிகள் செப்.1 முன் வெளியேற வேண்டும்.

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் டென்மார்க், பின்லாந்து, சுவீடன் ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் யாவரும் செப்ரெம்பர் முதலாம் திகதியோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைமையகத்தில் இருந்து வெளிநாட்டு செய்தி நிறுவனமொன்றிற்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நன்றி>பதிவு.

0 comments: