23 October, 2005

ஏறுது பார் புலிக்கொடி

தண்ணீர்விட்டோ வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரும் சென்ணீரும் விட்டல்லோ காத்தோம்.

20 October, 2005

கரிகாலன் கண் சிவந்தால்

சூரியனே எழுவாய்
தமிழீழம் சமைத்து தருவாய்.

கரிகாலன்கடற்படை

கடலில் என்றாலும் கரையில் என்றாலும்
காவல் இருக்கின்ற தப்பி.

இது கரிகாலன் காலம்

தமிழா இருப்பாய் நெருப்பாய்