24 June, 2006

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்லம் தாக்குதல்.

யாழ். குடாநாட்டில் மாவீரர் துயிலுமில்ல தாக்குதல்களை கண்டித்து மக்கள் போராட்டம். யாழ். குடாநாட்டில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை அரச படையினரும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணைப்படையினரும் சேதப்படுத்தியமையைக் கண்டித்து இன்று சனிக்கிழமை குடாநாடு தழுவியபூரண ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய விழிப்புணர்வு கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று வீடுகளை விட்டு மக்கள் வெளியில் வரமால் வர்த்தக நிலையங்கள் முடியும் போக்குவரத்தை நிறுத்தியும் தமது எதிர்பை மக்கள் தெரிவிக்க வேண்டும் என தேசிய விழிப்புக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நன்றி>புதினம்.

0 comments: