15 June, 2006

100க்கு மேற்பட்ட இளைஞர்கள் கருணா குழுவால் கடத்தல்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல கிராமங்களின் கருணா குழுவினர் இளைஞர்களை கடத்திலுள்ளார்கள். இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை நூற்றுக்கும் அதிகமானவர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள். சந்திவெளி கிரான் வாழைச்சேனை கல்குடா பேத்தாழை பட்டியடிச்சேனை போன்ற பகுதிகள் இராணுவத்தினர் சுற்றிவளைக்க கருணா குழுவினர் இளைஞர்களை பிடித்து சென்றுள்ளார்கள். கடத்தப்பட்வர்களில் மாணவர்களும் அடங்குவதா தெரிவிக்கப்டுகின்றது. இதுதொடர்பாக ஏறாவூர் காவல் துறையினர் மற்றம் வாழைச்சேனை காவல் துறையினரிடம் முறையிட்டுள்ளார்கள. அத்துடன் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடமும் முறையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்றி>புதினம்.

0 comments: