வன்னியை நோக்கி ஒட்டுமொத்த கிராமமே இடம்பெயர்கிறது, இதை தடுக்க ரானுவத்தினர் பகீரதபிரயத்தனம் படுகின்றனர். இங்குதான் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கடற்படையினரால் வெட்டி கொலைசெய்யப்பட்டார்கள்.
நன்றி>சங்கதி.
ஆழக்கடல் எங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழ் ஈழக்கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி வருகிறானே இன்று.
3 comments:
சர்வதேச சமூகமே!!இதற்கு உன்
பதிலென்ன????????.
தமிழர்க்கென்றால் வாய்மூடி இருக்கும் உலகம், சிங்களத்துக்கு என்றால் வாய்பிளந்து அலரும், எமக்கு நாம்தான் பாதுகாப்பு, அது அல்லைபிட்டி மக்கள் உணர்திருக்கிறார்கள்.
elankaiye kaividapada etukirathu. ethatkul allaipidi entha mmlakku?
Post a Comment