23 February, 2006

இனவாதம் கக்கும் ஜே.வி.பி, நோர்வேயை வெளியேற்ற பணிப்பு.

நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்திருக்கும் சமயத்தில், நோர்வேயை பேச்சுவார்த்தையில் இருந்தும், இலங்கையில் இருந்தும் வெளியேற்றவேண்டும் என ஜேவிபி அறிவித்துள்ளது, நோர்வே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், அது நாட்டை பிளவு படுத்தி பிரித்து கொடுத்து விடுமென்றும், பேச்சுவார்த்தைகளை குழப்பும் விதமாக கருத்து தெரிவித்த ஜேவிபி, நோர்வேயை இலங்கையில் இருந்து வெளியேற்ற சம்மதித்ததாலேயே, ராஜபக்சா அரசுக்கு அதாரவு அளித்து, ஜனாதிபதியாக ஆக்கியதாகவும் தெரிவித்துள்ளது. நன்றி>ரிரிஎன்செய்திகள்

1 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.